தயாரிப்பு காலம் முடிந்தவுடன், தெய்சே குழுமத்தில் இருக்கின்ற சகோதரர் தனது வாழ்நாள் அர்பணவ வார்த்தை பாடு கொடுக்கிறார். இந்த உறுதிபாட்டை விளக்கும் வரிகள் இங்கு தரப்படுகின்றது.அன்புள்ள சகோதரரே நீங்கள் என்ன கேட்கின்றீர்கள்? இறைவனின் இரக்கம் மற்றும் என் சகோதரர்களின் குழுமம் தான் தொடங்கியதை இறைவன் உடம்பில் நிறைவு செய்வராக இறைவனின்; இரக்கத்தில் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்கள். உங்கள் தாழ்ச்சியான விசுவாசத்தில் ஆண்டவர் கிறிஸ்து உமக்கு உதவி செய்ய வருகிறார். உம்மோடு கூட உறுதி தருகிறார். உமக்கு அவர் தந்த வாக்குறதியை �
9 ஏப்ரல் 2010
“நமது தினசரி வாழ்வில், நாம் வாழுமிடத்தில்” பாரிஸ் மாநகரின் 2002 கூட்டத்திற்கு பின்னர், போர்சுகல் நாட்டிலிருந்து ஒர இளைஞர் எழுதினார். “அந்த மாநகரின் நெருக்கடிகழுக்கிடையே தெய்சேவின் உணர்வை அனுபிவிட்டது இயலக் கூடிய காரியம் தான் என்பதை நான் உணர்ந்த போது, பெரும் வியப்படைந்தேன்”. ஆனால் நாங்கள் தெய்சேவில் உணர்ந்த தூய ஆவியை பாரிஸ்-ல், புடாபெஸ்ட்-ல், பர்சேலோனாவில் அல்லது நான் வாழுமிடத்தில் என் தினசரி வாழ்வில் உணர முடியவில்லை. அவரை நாங்கள் தேடியபோதெல்லாம் அவர் அங்கு இருந்தார். எனினும், அந்த ஐந்து நாட்கள், ஒரு அபுத உணர்வை (...)
10 ஐனவரி 2008