தேசேவுக்கும் 2-ம் ஜான்பால் திருத்தந்தைக்கும் உள்ள உறவு 43 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய ஒன்று. 1962-ல் வத்திகான் சங்கத்தின் போது, அருட்சகோதரர் ரோஜர் கரோல் வோஜ்டய்லா என்ற க்ராகோ மறைமாவட்டத்தின் துணை ஆயரை சந்தித்தார். வத்திகான் சங்க காலை அமர்வுகளுக்கு முன்பு, தினமும் இருவரும் புனித பிட்டர் பசிலிக்காவின் சிற்றாலயத்திற்கு சென்று செபிக்கும் பழக்கம் இருந்ததால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டனர். ரோம் நகரில் தங்கியிருந்த தேசே சகோதரர்கள் குழுமம், ஆயர் கரோல் வோஜ்ட்ய் - வை தங்களோடு வந்து உணவருந்த அழைத்த�
13 ஏப்ரல் 2008
தேசே அதன் தொடக்கம் எல்லாமே ஏகாந்த தனிமையில் தொடங்கியது 1940 – ஆம் ஆண்டு தனது 25 வது வயதில் அருட்சகோதரர் ரோஜர் தன் தொந்த நாடான சுவிஸ்ட்சர்லாந்தை விட்டு தன் அன்னையின் நாடான பிரான்சில் குடியேறினார். பல ஆண்டுகளாக அவர் எலும்புருக்கி நோயினால் அவதிப்பட்டு உடல் பலவீனமாக இருந்தார். இந்த நீண்டகால நோயின் போது தான், ஒரு அக அழைப்பு அவருக்குள் உருவானது. அதன்படி எளிமையும், இரக்கமுள்ள இதயத்தன்மையும் கொண்ட நற்செய்தி மெய்மையை அவசியமான வாழ்க்கை முறையாக (...)
16 டிசம்பர் 2005