4 பிப்ரவரி 2008
அருட்சகோதரர் ரோஜர், 1940-ல் தெய்சே குழுமத்தை ஏற்படுத்த ஜெனிவாவை விட்டு புறப்படும் முன் ஒப்புரவு என்ற உள்ளுணர்வினால் உந்தப்பட்டார். மனித குலத்தின் அமைதிக்காக ஏங்கும் கிறிஸ்துவர்களின், கடைசி நேரம் வரை ஒப்புரவை தள்ளி வைத்துக் கொண்டிருக்க முடியாது. பல ஆண்டுகளுக்கு பின், இதை தன் தனிப்பட்ட பயணம் என்ற தலைப்பின் அவர் இவ்வாறு விவரிக்கிறார்.
என் பாட்டியின் வாழ்கை சான்றினால் பண்பேற்றப்பட்ட நான், அவரை பின்பற்றி, என் மரபுவழி முதல்நிலை விசுவாசத்திற்கும் கத்தோலிக்க விசுவாசத்தின் மறைபொருளுக்கும் இடையே, எனக்குள்ளேயே ஒரு ஒப்புரவை ஏற்படுத்திக் கொண்டதினால் (...)
4 பிப்ரவரி 2008
“என்னை பின் செல்” என்று நற்செய்தியில் கிறிஸ்து நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு நாம் வாழ்க்கை முழுவதும் எடுக்கும் நிலைபாட்டில் பதில் தர முடியாத நம் எல்லோரிலும் எதிர்கால மகிழ்ச்சிக்கான ஆசை இருக்கிறது. ஆனால் மனச்சோர்வில் நம்மை விழந்தாட்டும் பல வரையரைகளால் நாம் நிபந்தனைக்குள்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுகிறோம் என்ற ஒரு எண்ணம் நமக்குள் ஏற்பட்டு வருகிறது.
இருப்பினும் இறைவன் அங்கு பிரசன்னமாக இருக்கிறார். இறையாட்சி நெருங்கிவிட்டது (மாற் 1:15) நம் வாழ்வில் சூழ்நிலைகளில் அதன் அடிப்படையின் மீதே, அவைகளை கொண்டே உருவாக்க, எதிர் கொள்ளும் சூழலில், (...)
12 ஏப்ரல் 2006
போப் ஆண்டவர் பதினாறாம் ஆசீர்வாதப்பர்
எனக்கு அருமையான மக்களே, தேசே சபையால் திருச்சபையின் அன்பில் ஐக்கியமாகியுள்ள இத்தருணத்தில், போப்பாண்டவராகிய நானும் உங்கள் செபத்தில் சேர்ந்து செபிக்கிறேன்.
உலக இளைஞர்களிடம் ஆழமான சகோரத்துவ உணர்வை நிறுவ உலகெங்கும் செப கூட்டங்களை சகோ.ரோஜர் அவர்களால் ஏற்படுத்தி நடந்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சகோதரர் அவர்களை நினைவு கூர்ந்து, பல்வேறு நாட்டிலிருந்தும், பக்தி இயக்கங்களிலிருந்தும் வந்துள்ள உங்களை வரவேற்கின்ற மிலன் நகர் வாழ் கிறீஸ்தவர்களுக்கும் உள்ள நல்ல உறவு பறிமாற்றங்களை பார்க்கின்றபோது மக்களின் அமைதி